கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை சரண்யா
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
கதிர்-முத்துவேல் பழகுவது சக்திவேலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களை தாண்டி கோமதி-ராஜி வீட்டிற்கு வருவது, தனது அம்மா கதிரை கொஞ்சுவது என பார்க்கும் போது சக்திவேல் கடுமையாக கோபப்படுகிறார்.
இன்னொரு பக்கம் மயிலுக்கு கோமதி கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க அதை வைத்து சரவணன் மயிலிடம் சண்டை போடுகிறார்.
இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒரே பிரச்சனையாக சென்றுகொண்டிருக்க மயிலாக நடிக்கும் சரண்யா துரடி லேட்டஸ்ட்டாக சோலோ மற்றும் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்,





