அடபோங்கயா நானே வரேன் என நொந்து போய் அஜித் எடுக்கபோகும் முடிவு
அஜித் இன்று இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரம். ஆனால், அஜித் சில வருடங்களாகவே சினிமாவை கண்டுக்கொள்ளாமல் ரேஸ் ரேஸ் என கார் ரேஸில் தான் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.
ஆம், அஜித் ஒன்றரை வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் வெறும் கார் மட்டும் ஓட்டி வருவதால் இவர் கேட்கும் சம்பளத்திற்கு எந்த ஒரு தயாரிப்பாளரும் வரவில்லை.
அஜித்தும் பொறுத்து பொறுத்து பார்த்து தன் மனைவி ஷாலினி பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதிலேயே நடிக்கலாம் என முடிவு செய்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.
மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களும் படத்தின் ப்ரீ ஒர்க் எல்லாம் முடிந்துவிட்டது, ஆகஸ்ட் மாதம் ஹீரோ தரப்பில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.