எங்களை மேடம் என்று கூப்பிடுங்க... பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்! கண்கலங்கிய விசித்ரா.

எங்களை மேடம் என்று கூப்பிடுங்க... பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்! கண்கலங்கிய விசித்ரா.

விசித்ரா கண்கலங்கி தன்னை விசித்ரா மேடம் என்றே கூப்பிடுங்கள்... அம்மா என்று அழைக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் இதற்கு பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் எங்களையும் மேடம் என்று கூப்பிட கூறியுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.

எங்களை மேடம் என்று கூப்பிடுங்க... பூர்ணிமா மாயாவின் அடுத்த ஆட்டம்! கண்கலங்கிய விசித்ரா | Vichithra Respect Poornima Maya Madamஇந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில், பிக்பாஸ் புதிய புதிய டாஸ்க்கும் கொடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் விசித்ரா கண்கலங்கியவாறு தன்னை மேடம் என்று கூப்பிடுங்கள் அம்மா என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் எங்களையும் மேடம் என்று கூப்பிடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES