வெளியேறிய போட்டியாளர்களை வரவிடாமல் தடுக்க பிக் பாஸில் திட்டம்... பரபரப்பான அடுத்த ப்ரொமோ.

வெளியேறிய போட்டியாளர்களை வரவிடாமல் தடுக்க பிக் பாஸில் திட்டம்... பரபரப்பான அடுத்த ப்ரொமோ.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்புடன் பிக்பாஸிற்குள் வருவார்கள் என்று பிக்பாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

வெளியேறிய போட்டியாளர்களை வரவிடாமல் தடுக்க பிக் பாஸில் திட்டம்... பரபரப்பான அடுத்த ப்ரொமோ | Tamil Bigg Boss Evict Contestant Wild Careஇந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.   

அதுவும் இதுவரை வெளியேறியுள்ள 9 போட்டியாளர்களில் சிலர் உள்ளே வருவார்களாம். இதனால் வெளியேறியவர்களை உள்ளே வரவிடாமல் செய்வதற்கு பிக் பாஸில் இருக்கும் போட்டியாளர்கள் கூட்டம் கூட்டமாக திட்டம் போட்டு வருகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் பயங்கர எதிர்பார்ப்பினை கொடுத்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES