விழி பிதுங்கி நிற்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்... கூட்டம் கூட்டமாக அரங்கேறும் பிளான்...

விழி பிதுங்கி நிற்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்... கூட்டம் கூட்டமாக அரங்கேறும் பிளான்...

பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் மூன்று டாஸ்கில் சிக்க வைத்து யாரை வெளியேற்றலாம் என்ற முடிவினை போட்டியாளர்கள் கூட்டம் கூட்டமாக பேசி வருகின்றனர்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

விழி பிதுங்கி நிற்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்... கூட்டம் கூட்டமாக அரங்கேறும் பிளான் | Bigg Boss Contestant Group Planஇந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. ஆம் இன்று வைக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கில் யாரை சிக்கவைத்து வெளியேற்றலாம் என்று போட்டியாளர்களிடையே கடுமையான கலந்துரையாடல் நடந்து வருகின்றது.

LATEST News

Trending News