அடுத்தடுத்து சந்திக்கும் தோல்வி... பிக் பாஸில் கதறியழும் ஜோவிகா.

அடுத்தடுத்து சந்திக்கும் தோல்வி... பிக் பாஸில் கதறியழும் ஜோவிகா.

பிக் பாஸ் வீட்டில் இன்று கொடுக்கப்பட்ட தலைவர் பதவிக்கான டாஸ்கில் ஜோவிகா தோல்வியடைந்ததால் கதறி அழுதுள்ளார்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறியுள்ளனர்.

அடுத்தடுத்து சந்திக்கும் தோல்வி... பிக் பாஸில் கதறியழும் ஜோவிகா | Bigg Boss Captaincy Task Jovika Failedஇந்நிலையில் தற்போது 50 நாளை கடந்து செல்லும் பிக் பாஸில் யாரும் எதிர்பாராத திருப்பம் அரங்கேறியுள்ளது. வரும் வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஜோவிகா, நிக்ஷன், விஷ்னு கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். இதில் ஜோவிகா தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News