மத்தவங்களை கேவலமாக பேசிட்டு எதுக்கு அழுகுறீங்க... பதில் கூற முடியாமல் அர்ச்சனா.

மத்தவங்களை கேவலமாக பேசிட்டு எதுக்கு அழுகுறீங்க... பதில் கூற முடியாமல் அர்ச்சனா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கல்லூரி டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், நிக்ஷனை சக போட்டியாளர்கள் தூக்கி கொண்டாடுகின்றனர்.

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.

மத்தவங்களை கேவலமாக பேசிட்டு எதுக்கு அழுகுறீங்க? பதில் கூற முடியாமல் அர்ச்சனா | Nixen Angry Question Archana Tamil Bigg Boss

இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக விஷ்னு காணப்படுகின்றார்.

இன்று பிக் பாஸ் கல்லூரியாக மாறியுள்ளது. இதில் சிலர் ஆசிரியராகவும், சிலர் மாணவ மாணவியர்களாகவும் இருக்கின்றனர். இதில் நிக்ஷன் அர்ச்சனாவை சரமாரியாக பேசி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு அர்ச்சனா எந்தவொரு பதில் கூற முடியாமல் வாயடைத்துப் போய் நிற்கின்றார்.

LATEST News

Trending News