“படுக்கையில் வேலையை முடிச்சிட்டு தன் உறுப்பை கழுவிட்டு போயிடுவான்.. ஆனா வயிற்றை..” – ரிஹானா ஓப்பன் டாக்..!

“படுக்கையில் வேலையை முடிச்சிட்டு தன் உறுப்பை கழுவிட்டு போயிடுவான்.. ஆனா வயிற்றை..” – ரிஹானா ஓப்பன் டாக்..!

சினிமாத்துறை எங்கும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் புகார்களும் எழுந்து வருகிறது. இது பற்றி ஒவ்வொரு நாளும் நாளொரு மேனியும் ஒரு பொழுதொரு வண்ணமாய் புது புது விவகாரங்கள் வெடித்த வண்ணம் இருக்க அதைப்பற்றி சீரியல் நடிகையான ரிஹானா சில விஷயங்களை ஓபன் ஆக பேசி இருக்கிறார்.

முன்பெல்லாம் பெரிய திரையில் மட்டுமே இருந்து வந்த எந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தற்போது சின்னத்திரையிலும் தன் வேலையை காட்டி இருக்கிறது. நடிப்புக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்ற சீர்கெட்ட கலாச்சாரம் பரவி பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.

பல முன்னணி நடிகைகள் இது குறித்து அவர்களது நிலையை தெரிவித்த வண்ணம் இருப்பதோடு அவற்றை தடுக்க முனைப்பான சட்டம் தேவை என்று கூறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் சின்னத்திரை சீரியலான சுந்தரியில் நடித்து வரும் ரிஹானா தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்ததாக அண்மை பேட்டி ஒன்றில் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் அந்த நபர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் அடுத்த படத்தில் நடிக்க ரெக்கமெண்ட் செய்கிறேன் எனக் கூறி போன் நம்பர் வாங்கி பின்னர் தொடர்ந்து மெசேஜ் செய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் என்ற விஷயத்தை உடைத்து இருக்கிறார்.

மேலும் இன்று சினிமா துறையை பொறுத்த வரை அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு கசப்பான அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்து வருகின்ற வேளையில் சீரியல் நடிகை ரிஹானா தனக்கு நேர்ந்த சில அசௌரியமான விஷயங்களை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் அது பற்றி பேசிய அவர் வெளியிட்ட கருத்தை பார்த்து அனைவரும் அவரை போல்டான லேடி என்று கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் பொதுவாக நடிகர்கள், நடிகைகளை தங்களது படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு நடிகைகள் ஒப்புக்கொண்டால் படுக்கையில் அவன் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய உறுப்பை கழுவி விட்டு போய்விடுவான்.

ஆனால் வயிற்றை தள்ளி கிட்டு வந்து நிற்கப் போவது நடிகைகள் தான் அதாவது நாங்கள் தான். இதனால் ஆண்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படுவது கிடையாது. அவர்கள் வேலையை முடித்துவிட்டு கிளம்பி விடுவார்கள். எனவே இந்த விஷயத்தில் நடிகைகள் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

அத்தோடு தன்னிடம் நம்பர் பெற்ற அந்த நபர் தனக்கு அதிக அளவு மெசேஜ்களை அனுப்பியதோடு எல்லை மீறிய மெசேஜ்களை அனுப்பியதை பார்த்து ரிஹானா அவரின் போன் நம்பரை பிளாக் செய்து விட்டார். அப்படி பிளாக் செய்ததை தொடர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங் ரிஹானாவை அழைக்கவில்லையாம்.

இந்த உண்மையான நிலையை தோல் உரித்து காட்டிய நடிகை ரிஹானா தனக்கு நேர்ந்த கஷ்டத்தில் இருந்து தப்பித்ததோடு மட்டுமல்லாமல் பலருக்கும் பயன் அளிக்கக் கூடிய வகையில் அவரது பேட்டி இருந்தது என கூறலாம்.

எனவே யாரும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு துணை செல்லாமல் கிடைக்கின்ற வாய்ப்பை நேர்மையான வழியில் பயன்படுத்துவதன் மூலம் இது போன்ற பேர் வழிகளுக்கு சவுக்கடி கொடுக்கலாம்.

அது மட்டுமல்லாமல் தனக்கு நடக்கும் தவறுகளை ஓப்பனாக வெளிப்படுத்துவதின் மூலம் பிரபலங்களின் முகத்திரை கிழித்தெறியப்பட்டு சமுதாயத்தின் அந்தஸ்திலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்பதை உணர்த்தினாலே போதும் தவறு நடக்க வாய்ப்புகள் குறையும்.

LATEST News

Trending News

HOT GALLERIES