படுக்கைக்கு ரூ. 10 லட்சம்..பணத்திற்காக பலான வழியில் செல்லும் நடிகைகள்

படுக்கைக்கு ரூ. 10 லட்சம்..பணத்திற்காக பலான வழியில் செல்லும் நடிகைகள்

சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் யாராக இருந்தாலும் இப்போது எல்லாம் திறமைக்கு மட்டும் வாய்ப்புக்கு வாய்ப்பு தேடி போவதில்லை.

திறமை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு கவர்ச்சியை தாறுமாறாக இறக்கி காட்டி அட்ஜஸ்ட்மென்ட் என எல்லாவற்றிற்கும் இறங்கிப் போகிறார்கள் நடிகைகள்.

காரணம் பணம், புகழ் அது எந்த வழியில் வந்தாலும் எங்களுக்கு சரி எப்படியோ வர வேண்டும் என்பதற்காக பணத்திற்காக பேராசைப்பட்டு தங்களது உடலை விற்று வருகிறார்கள்.

அப்படித்தான் சினிமாவில் நடிக்கிறேன் என சாக்கு சொல்லிவிட்டு சைடு பிசினஸ் ஆக அட்ஜஸ்ட்மென்ட் படுக்கை பகிர்ந்து வருகிறார்கள்.

குறிப்பாக தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை வாய்ப்பு கொடுக்கிறேன் என்னை கூப்பிட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதற்காக சம்பளத்தை அள்ளி கொடுத்தாலும் நாங்கள் வாங்கிக் கொண்டு தாராளமாக போகிறோம் என நடிகைகளே இறங்கி வருகிறார்கள் .

அப்படித்தான் தற்போது சினிமா உலகம் சீர் அழிந்து வருகிறது. இது சினிமாவில் மட்டுமல்ல சீரியல்களிலும் இதுபோன்ற கூத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில், இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்தாலும் கூட திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மறுக்கிறார் அந்த சிட்டு நடிகை.

சின்னத்திரை நமீதா என்று சொல்லும் அளவுக்கு மப்பும் மந்தாரமுமாக இருக்கும் இந்த சிட்டு நடிகைக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட ரசிகர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி விருந்து வைப்பதை ஒரு நாளும் நிறுத்தாதவர் அம்மணி.

அதிலும் குறிப்பாக இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு இலை மறை.. காய் மறையாக ரசிகர்களின் கண்களுக்கு சுடச்சுட கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாவது கொண்டு இருக்கிறார் இந்த சிட்டு நடிகை.

ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட போதும் அம்மணியின் கிளாமர் மட்டும் ஒரு இன்ச் கூட குறையவே இல்லை. அவ்வப்போது உடலை ஏற்றுவதும் உடல் எடையை குறைப்பதுமாக இருக்கும் நடிகை திரைப்படங்களில் கிளாமருக்கு தான் நோ சொல்கிறார்.

தவிர வட வாய்ப்புக்காக சில அட்ஜஸ்ட்மெண்டுகளை செய்கிறார் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகின்றன.

காரணம் என்னவென்றால் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த போது சம்பளத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.

இனிமேல் படத்தில் நடித்தாள் படப்பிடிப்பு நடக்கும் நாட்களிலும் இந்த கொடுமையை அனுபவிக்க வேண்டும் என்பதால் படங்களில் நடிக்காமல் வெறும் அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் செய்து லட்சங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் அம்மணி என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பினர்.

இன்னும் சிலர் குறிப்பிட்ட படத்தின் ஹீரோயினுக்கும் இந்த நடிகைக்கும் ஏற்கனவே வாய்க்கால் தகராறு இருக்கிறது.

அதனால் தான் அட்ஜஸ்ட்மெண்ட் மற்றும் சம்பளம் என ரூ 10 லட்சத்திற்கு படுக்கையை பகிர்ந்துவிட்டு படத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டார் நடிகை என்றும் கூறுகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES