வெறும் சோப்பு நுரை ஆடை:இளசுகளை மயக்கிய இலக்கியா

வெறும் சோப்பு நுரை ஆடை:இளசுகளை மயக்கிய இலக்கியா

டிக் டாக் செயலியின் மூலம் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருக்கும் டிக் டாக் இலக்கியாவை பார்த்து யம்மா யம்மா யம்மம்மா என்று பாடாத இளசுகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு இளைஞர்களை படாத பாடு படுத்தி வருகிறார்.

இன்றைய சூழ்நிலையில் அலைபேசியின் ஆதிக்கம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்ண உணவில்லை என்றாலும் கையில் செல்போன் இல்லாமல் யாரும் திரிவதில்லை என்று சொல்லக்கூடிய வகையில் சூழல் உருவாகிவிட்டது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் மணி கணக்கில் செல்போனில் வீடியோ பார்ப்பது, youtube பார்ப்பது, ரீல்ஸ் வீடியோவை பார்ப்பது என பல்வேறு வகைகளில் தங்களது கவனத்தை செலுத்தி வரும் வேளையில் அவர்கள் அனைவரையும் தனது டிக் டாக் வீடியோவால் கட்டி போட்டவர் இலக்கியா.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போலவே இந்த செயலியின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த டிக் டாக் இலக்கியா டிக் டாக்கின் மூலம் பிரபலமாகிவிட்டார்.

இந்த செயலியானது இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து இன்ஸ்டாகிராமுக்கு தாவி இளைஞர்களை ஈர்த்திருக்கும் இலக்கியா பல்வேறு வகையான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்ததோடு அவர் வெளியிட்ட போட்டோக்களால் ரசிகர்களின் மனதில் பூகம்பமே வெடித்தது என சொல்லலாம்.

இப்படி இணையத்தின் வழியாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த டிக் டாக் இலக்கியா கூடுதல் கவர்ச்சியை வெளிப்படையாக காட்டினால் தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என சினிமா வாய்ப்பை பெற தாறுமாறாக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார்.

மேலும் சில இயக்குனர்கள் தன்னை படுக்கையறை காட்சிகளில் நடிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும், தன்னோடு படுக்கையறையை பகிர்ந்து கொண்டதாகவும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பேட்டி ஒன்றில் சொல்லி அனைவரையும் ஷாக் ஆக்கினார்.

இதனை அடுத்து சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்த இலக்கியா ஆபாச நடன அசைவுகளை வெளியிடக் கூடிய வகையில் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதோடு என்ன செய்வது என்று தெரியாமல் திணறவும் வைத்து விட்டது.

இதற்கு காரணம் இவர் உடை ஏதும் அணியாமல் இளசுகளை மயக்கக்கூடிய வகையில் வெறும் சோப்பு நுரையை ஆடையாய் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் இணையமே இயங்க மறுக்கிறது.

அது மட்டுமல்லாமல் இலக்கியா தற்போது ஆடை ஏதும் அணியாமல் வெறும் சோப்பு நுரையை வைத்து தன்னுடைய அழகுகளையும் மறைத்து பாத் டப்பில் படுத்த படி போஸ் தந்துள்ள புகைப்படங்கள் இளசுகளையும் மயக்கி இணையத்தில் நம்பர் ஒன் போட்டோக்களாக மாறிவிட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இளசுகள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள்.

பார்க்கும் போதே பரவசத்தை ஏற்படுத்தும் இந்த புகைப்படங்களை இளசுகள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதோடு அவர்கள் மனதிலும் சஞ்சலம் ஏற்பட்டுள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் எந்த மாதிரியான எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். 

நிச்சயமாக இந்த புகைப்படமும் உங்களுக்குள் ஒரு வேதி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES