என்ன கொடுமை இது? கணவரை பிரிந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை.. அச்சு அசல் அவரே தான்.. சிக்கலில் சீரியல் நடிகை!
திருமணம் விவாகரத்து இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக எல்லா தரப்பிலும் இந்த விவாகரத்துகள் அரங்கேறுகிறது.
என்றாலும் திரைத்துறையில் இருப்பவர்கள் மீடியா வெளிச்சத்திலேயே இருப்பதால் அவர்கள் செய்யக்கூடிய விவாகரத்து பொதுவெளியில் பேசு பொருளாக மாறிவிடுகிறது.
இதனால் சினிமா துறையினர் அடிக்கடி விவாகரத்து செய்கிறார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதனை திரைத்துறையில் இருக்கும் பல பிரபலங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
அந்த வகையில் விசித்திரமான ஒரு விவகாரம் தற்போது சீரியல் நடிகையை சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. தன்னுடைய கணவரை பிரிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு குழந்தைக்கு தாயானார் அந்த நடிகை. ஆனால், இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
தற்போது வரை அந்த குழந்தையை யார் கண்ணிலும் படாமல் ரகசியமாகத்தான் வளர்த்து வருகிறார் அந்த நடிகை. சில பேட்டிகளில் இது குறித்து கேட்ட போது கூட என் மகனுக்கு நான் ஒரு நடிகை என்பதே தெரியாது.
அவனுக்கு இந்த மீடியா வெளிச்சம் தேவை இல்லை என்று நான் கருதுகிறேன். நேரம் வரும்போது இந்த விஷயத்தை நான் அவனுக்கு வெளிப்படுத்துவேன். ஒருவேளை அந்த நேரம் வராமல் கூட போகலாம் என்று பூடகமாக பேசினார்.
இவருடைய மகன் சமீபத்தில் குடும்ப விழா ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காரணம் இந்த நடிகையின் விவாகரத்துக்கு காரணமே இந்த குறிப்பிட்ட வெள்ளை நடிகர் தான் என்று கிசு கிசு பரவியது. இதனை வெள்ளை நடிகரும் மறுக்கவில்லை நடிகையையும் மறுக்கவில்லை.
தற்போது அந்த நடிகையின் மகனை பார்த்தால் அப்படியே அந்த வெள்ளை நடிகரை பார்ப்பது போலவே இருக்கிறது. ஆனால், வெள்ளை நடிகர் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படி என்றால் அப்போது பரவிய இந்த வதந்திகள் எல்லாம் உண்மையா..? தன்னுடைய மகன் மீடியா வெளிச்சத்திற்கு வந்தால் அவனுடைய முக ஜாடையை வைத்து பரவிய வதந்திகளை உறுதிப்படுத்தி விடுவார்களோ என்று பயந்து தான் தன்னுடைய மகனை இத்தனை வருடங்களாக நடிகை மீடியா வெளிச்சத்தில் படாமல் வைத்திருந்தாரா..? என்ன கொடுமை இது? என்ற கேள்விகள் இணைய பக்கங்களில் எழுந்திருக்கிறது.