இரவில் இது இருந்தால் ஒரு பெண் முழுமையடைவாள்.. கூச்சமின்றி கூறிய நடிகை சுரேகா வாணி!

இரவில் இது இருந்தால் ஒரு பெண் முழுமையடைவாள்.. கூச்சமின்றி கூறிய நடிகை சுரேகா வாணி!

நடிகை சுரேகா வாணி தனது தைரியமான கருத்து மற்றும் கிளுகிளுப்பான புகைப்படங்களால் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது சமூக வலைதள பதிவில், சுரேகா வாணி,

"கிசுகிசுக்கள் ஒரு பெண்ணை முழுமையாக்குகின்றன, குறிப்பாக இரவில்"

என்று கூச்சமின்றி தெரிவித்துள்ளார். இந்த வெளிப்படையான கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு துணையாக, அவர் தன்னுடைய கவர்ச்சிகரமான மற்றும் கிளாமரான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

40-க்கும் மேற்பட்ட வயதிலும் தனது அழகையும் உடல் கவர்ச்சியையும் பேணி வரும் சுரேகா வாணியின் இந்த பதிவு, ரசிகர்களிடையே "இன்னும் ஜொலிக்கிறார்" என்ற பாராட்டுகளையும், சிலரிடம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான சுரேகா வாணி, சமீப காலமாக சமூக வலைதளங்களில் தனது தைரியமான அணுகுமுறையால் கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்த பதிவு தொடர்பாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சுரேகா வாணியின் இந்த 'போல்ட்' அணுகுமுறை தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

LATEST News

Trending News