அந்த உணர்வுக்கு ஏங்குகிறேன்..நிறைய குழந்தை பெத்துக்கணும்!! கணவரை பிரிந்து வாடும் VJ பிரியங்கா ஓபன் டாக்!!

அந்த உணர்வுக்கு ஏங்குகிறேன்..நிறைய குழந்தை பெத்துக்கணும்!! கணவரை பிரிந்து வாடும் VJ பிரியங்கா ஓபன் டாக்!!

விஜய் டிவியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜே பிரியங்கா.

இவர் தொலைக்காட்சியில் பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து 2014 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இருவரும் தனி தனியாகவாழ்ந்து வருகின்றனர்.

அந்த உணர்வுக்கு ஏங்குகிறேன்..நிறைய குழந்தை பெத்துக்கணும்!! கணவரை பிரிந்து வாடும் VJ பிரியங்கா ஓபன் டாக்!! | Priyanka Deshpande Emotional Talk

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய பிரியங்கா, "என்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அவள் தான் என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறாள்".

"அத்தை என்ற உறவைத்தாண்டி அவள் மீது நிறைய அன்பு வைத்து இருக்கிறேன். நான் இப்போ அன்புக்காக ஏங்கி கொண்டு இருக்கிறேன். இப்போ எனக்கு அன்பு மட்டும் கொடுத்தால் போதும் அவர்களுக்கு இரண்டு மடங்கு அன்பை திருப்பி கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று பிரியங்கா எமோஷனலாக பேசியிருக்கிறார்.

அப்போது அர்ச்சனா , நீ விரும்பும் படி காதலர் அமைவார். நீ நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கான நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்று அர்ச்சனா சொல்ல உடனே கண்கலங்கி அழுதார் பிரியங்கா.

LATEST News

Trending News

HOT GALLERIES